TM 13

If One Thinks of Araṅgan, Naraka Will Be Destroyed

அரங்கனை நினைத்தால் நரகம் அழிந்துவிடும்

884 எறியுநீர்வெறி கொள்வேலை மாநிலத்துயிர்களெல்லாம் *

வெறிகொள்பூந்துளவமாலை விண்ணவர்கோனையேத்த *

அறிவிலாமனிசரெல்லாம் அரங்கமென்றழைப்பராகில் *

பொறியில்வாழ் நரகமெல்லாம் புல்லெழுந்தொழியுமன்றே.

Text size