TM 12

I Pity Those Who Do Not Utter "Araṅgam"

அரங்கம் என்னாதவர்க்கு இரங்குகிறேன்

883 நமனும்முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க *

நரகமேசுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி *

அவனதூரரங்கமென்னாது அயர்த்து வீழ்ந்தளியமாந்தர் *

கவலையுள்படுகின்றாரென்று அதனுக்கேகவல்கின்றேனே.

Text size