I Pity Those Who Do Not Utter "Araṅgam"
அரங்கம் என்னாதவர்க்கு இரங்குகிறேன்
883 நமனும்முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க *
நரகமேசுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி *
அவனதூரரங்கமென்னாது அயர்த்து வீழ்ந்தளியமாந்தர் *
கவலையுள்படுகின்றாரென்று அதனுக்கேகவல்கின்றேனே.
Your browser does not support the audio element.
audio