TKT 12

He Granted His Vision, Saying, "Fear Not."

அஞ்சாதே என்று காட்சி தந்தார்

2043 ஆவியைஅரங்கமாலை அழுக்குடம்பெச்சில்வாயால் *

தூய்மையில்தொண்டனேன்நான் சொல்லினேன்தொல்லைநாமம் *

பாவியேன்பிழைத்தவாறென்று அஞ்சினேற்குஅஞ்சலென்று *

காவிபோல்வண்ணர்வந்து என்கண்ணுளேதோன்றினாரே.

Text size