Rāmāṉuja, Who Elucidated the Lord of Araṅgam, is Greatly Meritorious
அரங்கனை விளக்கிய இராமானுசன் பெரும் புண்ணியன்
3983 மருள்சுரந்தாகமவாதியர்கூறும் * அவப்பொருளாம்
இருள்சுரந்தெய்த்த உலகிருள்நீங்க * தன்னீண்டியசீர்
அருள்சுரந்தெல்லாவுயிர்கட்கும்நாதனரங்கனென்னும்
பொருள்சுரந்தான் * எம்மிராமானுசன் மிக்கபுண்ணியனே.