RNA 8

Rāmāṉuja, Who Thinks of Poykai Āḻvār, is Our Lord

பொய்கையாரை நினைக்கும் இராமானுசன் எம் இறைவன்

3900 வருத்தும்புறவிருள்மாற்ற * எம்பொய்கைப்பிரான் மறையின்

குருத்தின்பொருளையும் செந்தமிழ்தன்னையும்கூட்டி * ஒன்றத்

திரித்தன்றெரித்ததிருவிளக்கைத் தன்திருவுள்ளத்தே

இருத்தும்பரமன் * இராமானுசன் எம்மிறையவனே.

Text size