Rāmāṉuja is He Who Bestowed the Sweet Grace that None Other Could Give
ஒருவரும் ஈயாத இன்னருள் ஈர்ந்தவன் இராமானுசன்
3969 ஈந்தனனீயாதவின்னருள் * எண்ணில்மறைக்குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப்பல்பொருளால் * இப்படியனைத்தும்
ஏய்ந்தனன்கீர்த்தியினா லென்வினைகளைவேர்பறியக்
காய்ந்தனன் * வண்மையிராமானுசற்குஎன்கருத்தினியே?