Rāmāṉuja is He Who Destroyed Those Who Did Not Join Him
சேராதவரைச் சிதைத்தவன் இராமானுசன்
3966 தேரார் மறையின் திறமென்று * மாயவன் தீயவரைக்
கூராழிகொண்டு குறைப்பது * கொண்டலனையவண்மை
ஏரார்குணத்தெம்மிராமானுச னவ்வெழில்மறையில்
சேராதவரைச் சிதைப்பது * அப்போது ஒரு சிந்தை செய்தே.
Your browser does not support the audio element.
audio