RNA 5

Because I Sing of Rāmāṉuja, No One Can Find Fault in My Poetry

இராமானுசனைப் பாடுவதால் என் கவியில் யாரும் குற்றம் காணமாட்டார்

3897 எனக்குற்றசெல்வம் மிராமானுசனென்று * இசையகில்லா

மனக்குற்றமாந்தர் பழிக்கில்புகழ் * அவன்மன்னியசீர்

தனக்குற்றவன்பரவன் திருநாமங்கள்சாற்றுமென்பா

இனக்குற்றம்காணகில்லார் * பத்தியேய்ந்த இயல்விதென்றே.

Text size