Because of Rāmāṉuja, the Path of Dharma Flourished
இராமானுசனால் அறநெறி தழைத்தது
3941 ஆனதுசெம்மையறநெறி * பொய்ம்மையறுசமயம்
போனதுபொன்றி இறந்ததுவெங்கலி * பூங்கமலத்
தேனதிபாய்வயல்தென்னரங்கன்கழல்சென்னிவைத்துத்
தானதில்மன்னும் * இராமானுசன்இத்தலத்துதித்தே.
Your browser does not support the audio element.
audio