Through Rāmāṉuja, All People Became Devotees of Nārāyaṇa
இராமானுசனால் யாவரும் நாரணன் அன்பர்களாயினர்
3933 மண்மிசை யோனிகள்தோறும்பிறந்து * எங்கள்மாதவனே
கண்ணுறநிற்கிலும் காணகில்லா * உலகோர்களெல்லாம்
அண்ணலிராமானுசன்வந்துதோன்றியஅப்பொழுதே
நண்ணருஞானம்தலைக்கொண்டு * நாரணற்காயினரே.
Your browser does not support the audio element.
audio