RNA 40

Rāmāṉuja is He Who Said, "Everything is an Offering to Kaṇṇaṉ"

எல்லாம் கண்ணனுக்கே அர்ப்பணம் என்றவன் இராமானுசன்

3932 சேமநல்வீடும்பொருளும்தருமமும் * சீரியநற்

காமமுமென்றிவை நான்கென்பர் * நான்கினும் கண்ணனுக்கே

ஆமதுகாமம்அறம்பொருள்வீடிதற்கென்றுரைத்தான்

வாமனன்சீலன் * இராமானுசன்இந்தமண்மிசையே.

Text size