Rāmāṉuja is Full of Grace
இராமானுசன் அருள் நிறைந்தவன்
3928 அடல்கொண்டநேமிய னாருயிர்நாதன் * அன்றுஆரணச் சொல்
கடல்கொண்டவொண்பொருள்கண்டளிப்ப * பின்னும்காசினியோர்
இடரின்கண்வீழ்ந்திடத்தானுமவ்வொண்பொருள் கொண்டு அவர்பின்
படருங்குணன் * எம்மிராமானுசன்தன்படியிதுவே.
Your browser does not support the audio element.
audio