RNA 24

I Became Exalted by Seeing Rāmāṉuja

இராமானுசனைக் கண்டு உயர்ந்தேன்

3916 மொய்த்தவெந்தீவினையால் பல்லுடல்தொறும்மூத்து * அதனால்

எய்த்தொழிந்தேன் முனநாள்களெல்லாம் * இன்றுகண்டுயர்ந்தேன்

பொய்த்தவம்போற்றும்புலைச்சமயங்கள்நிலத்தவியக்

கைத்தமெய்ஞ்ஞானத்து * இராமானுசனெனும்கார்தன்னையே.

Text size