I Became Exalted by Seeing Rāmāṉuja
இராமானுசனைக் கண்டு உயர்ந்தேன்
3916 மொய்த்தவெந்தீவினையால் பல்லுடல்தொறும்மூத்து * அதனால்
எய்த்தொழிந்தேன் முனநாள்களெல்லாம் * இன்றுகண்டுயர்ந்தேன்
பொய்த்தவம்போற்றும்புலைச்சமயங்கள்நிலத்தவியக்
கைத்தமெய்ஞ்ஞானத்து * இராமானுசனெனும்கார்தன்னையே.
Your browser does not support the audio element.
audio