Rāmāṉuja Granted Me Good Wisdom
இராமானுசன் எனக்கு நன் ஞானம் அளித்தான்
3995 வளர்ந்தவெங்கோப மடங்கலொன்றாய் * அன்று வாளவுணன்
கிளர்ந்தபொன்னாகங் கிழித்தவன் * கீர்த்திப் பயிரெழுந்து
விளைந்திடுஞ்சிந்தையிராமானுசன் என்தன்மெய்வினைநோய்
களைந்து நன்ஞானமளித்தனன் * கையிற்கனியென்னவே.
Your browser does not support the audio element.
audio