RNA 103

Rāmāṉuja Granted Me Good Wisdom

இராமானுசன் எனக்கு நன் ஞானம் அளித்தான்

3995 வளர்ந்தவெங்கோப மடங்கலொன்றாய் * அன்று வாளவுணன்

கிளர்ந்தபொன்னாகங் கிழித்தவன் * கீர்த்திப் பயிரெழுந்து

விளைந்திடுஞ்சிந்தையிராமானுசன் என்தன்மெய்வினைநோய்

களைந்து நன்ஞானமளித்தனன் * கையிற்கனியென்னவே.

Text size