RNA 101

Rāmāṉuja Saved Me

இராமானுசன் என்னை உய்யக்கொண்டான்

3993 மயக்குமிருவினை வல்லியிற்பூண்டு * மதிமயங்கித்

துயக்கும் பிறவியில் தோன்றியவென்னை * துயரகற்றி

உயக்கொண்டுநல்கும் இராமானுச! என்றதுஉன்னையுன்னி

நயக்குமவர்க்கிதிழுக்கென்பர் * நல்லவரென்றுநைந்தே.

Text size