Rāmāṉuja Saved Me
இராமானுசன் என்னை உய்யக்கொண்டான்
3993 மயக்குமிருவினை வல்லியிற்பூண்டு * மதிமயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றியவென்னை * துயரகற்றி
உயக்கொண்டுநல்கும் இராமானுச! என்றதுஉன்னையுன்னி
நயக்குமவர்க்கிதிழுக்கென்பர் * நல்லவரென்றுநைந்தே.
Your browser does not support the audio element.
audio