The Servants of the Servants of Rāmāṉuja Will Attain Eminence
இராமனுசனின் அடியார்க்கடியார் சிறப்படைவர்
3902 மன்னியபேரிருள்மாண்டபின் * கோவலுள்மாமலராள்
தன்னொடுமாயனைக்கண்டமைகாட்டும் * தமிழ்த்தலைவன்
பொன்னடிபோற்றுமிராமானுசற்கு அன்புபூண்டவர்தாள்
சென்னியில்சூடும் * திருவுடையார் என்றும்சீரியரே.