If Tirumāl Does Not Grace Me, I Will Ride the Maṭal Horse, Proclaiming His Merciless Deeds to All
எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்
2788 வாய்த்தமலைபோலும் *
தன்னிகரொன்றில்லாத தாடகையை * மாமுனிக்காகத்
தென்னுலகமேற்றுவித்த திண்திறலும் *