If Tirumāl Does Not Grace Me, I Will Ride the Maṭal Horse, Proclaiming His Merciless Deeds to All
எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்
2787 தென்னிலங்கையாட்டி அரக்கர்குலப்பாவை *
மன்னனிராவணன்தன் நல்தங்கை * - வாளெயிற்றுத்
துன்னுசுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி *
பொன்னிறங்கொண்டு புலர்ந்தெழுந்தகாமத்தால் *
தன்னைநயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து *
மன்னியதிண்ணெனவும்