PTA 54

We Bowed to Kaṇṇaṉ's Feet: We Were Freed from Sorrow.

கண்ணன் தாள் பணிந்தோம்: துயர் நீங்கினோம்

2638 வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ? *

கானோ? ஒருங்கிற்றும்கண்டிலமால் * ஆனீன்ற

கன்றுயரத்தாமெறிந்து காயுதிர்த்தார்தாள்பணிந்தோம் *

வன்துயரையாவா! மருங்கு.

Text size