We Bowed to Kaṇṇaṉ's Feet: We Were Freed from Sorrow.
கண்ணன் தாள் பணிந்தோம்: துயர் நீங்கினோம்
2638 வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ? *
கானோ? ஒருங்கிற்றும்கண்டிலமால் * ஆனீன்ற
கன்றுயரத்தாமெறிந்து காயுதிர்த்தார்தாள்பணிந்தோம் *
வன்துயரையாவா! மருங்கு.
Your browser does not support the audio element.
audio