PTA 53

More Blissful than Vaikuṇṭham is Thinking of Tirumāl's Glory.

வைகுந்தத்திலும் இனியது திருமாலின் புகழை நினைத்தல்

2637 ஒன்றுண்டுசெங்கண்மால்! யானுரைப்பது * உன்னடியார்க்கு

என்செய்வனென்றேயிருத்திநீ * - நின்புகழில்

வைகும் தம்சிந்தையிலும்மற்றினிதோ? * நீயவர்க்கு

வைகுந்தமென்றருளும்வான்.

Text size