More Blissful than Vaikuṇṭham is Thinking of Tirumāl's Glory.
வைகுந்தத்திலும் இனியது திருமாலின் புகழை நினைத்தல்
2637 ஒன்றுண்டுசெங்கண்மால்! யானுரைப்பது * உன்னடியார்க்கு
என்செய்வனென்றேயிருத்திநீ * - நின்புகழில்
வைகும் தம்சிந்தையிலும்மற்றினிதோ? * நீயவர்க்கு
வைகுந்தமென்றருளும்வான்.