PT 9.7.6

To Be Rid of the Sorrow of Birth, Think of Tiruvalavāḻ.

பிறவித்துயர் நீங்க வல்லவாழ் நினை

1813 உருவினார்பிறவிசேர் ஊன்பொதிநரம்புதோற்குரம்பையுள்புக்கு *

அருவிநோய்செய்துநின்று ஐவர்தாம் வாழ்வதற்குஅஞ்சினாயேல் *

திருவினார்வேதநான்கு ஐந்துதீவேள்வியோடுஅங்கமாறும் *

மருவினார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!

Text size