To Be Rid of the Sorrow of Birth, Think of Tiruvalavāḻ.
பிறவித்துயர் நீங்க வல்லவாழ் நினை
1813 உருவினார்பிறவிசேர் ஊன்பொதிநரம்புதோற்குரம்பையுள்புக்கு *
அருவிநோய்செய்துநின்று ஐவர்தாம் வாழ்வதற்குஅஞ்சினாயேல் *
திருவினார்வேதநான்கு ஐந்துதீவேள்வியோடுஅங்கமாறும் *
மருவினார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!