One Needs the Firmness to Say "Tiruvalavāḻ."
வல்லவாழ் என்று சொல்லும் திட்பம் வேண்டும்
1812 மஞ்சுதோய்வெண்குடைமன்னராய் வாரணம்சூழ வாழ்ந்தார் *
துஞ்சினாரென்பதோர்சொல்லைநீ துயரெனக்கருதினாயேல் *
நஞ்சுதோய்கொங்கைமேல்அங்கைவாய்வைத்து அவள் நாளையுண்ட *
மைந்தனார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!