பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம் மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார் அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-1-
பொன்னிவர் மேனி-ஸ்வரூபமும் ரூபமும் ஸ்வர்ணம் -என்று இரண்டு நிர்வாஹங்கள் – சுட்டுரைத்த நன் பொன்-பொன் -நல் பொன் -உரைத்த நல்