PT 8.9.2

By Attaining the Reclining Lord, I Survived

பள்ளிகொண்டானை அடைந்து பிழைத்தேன்

1729 தருமானமழைமுகிலைப் பிரியாதுதன்னடைந்தார் *

வருமானம்தவிர்க்கும் மணியை, அணியுருவில் *

திருமாலைஅம்மானை அமுதத்தைக் கடல்கிடந்த

பெருமானை * அடியேன் அடைந்துய்ந்துபிழைத்தேனே.

Text size