By Attaining the Reclining Lord, I Survived
பள்ளிகொண்டானை அடைந்து பிழைத்தேன்
1729 தருமானமழைமுகிலைப் பிரியாதுதன்னடைந்தார் *
வருமானம்தவிர்க்கும் மணியை, அணியுருவில் *
திருமாலைஅம்மானை அமுதத்தைக் கடல்கிடந்த
பெருமானை * அடியேன் அடைந்துய்ந்துபிழைத்தேனே.
Your browser does not support the audio element.
audio