PT 8.9.1

By Attaining the Lord of Kaṇṇapuram, I Was Saved

கண்ணபுரப் பெருமானை அடைந்து நான் உய்ந்தேன்

1728 கைம்மானமதயானை இடர்தீர்த்தகருமுகிலை *

மைம்மானமணியை அணிகொள்மரதகத்தை *

எம்மானைஎம்பிரானைஈசனை என்மனத்துள்

அம்மானை * அடியேன்அடைந்துய்ந்துபோனேனே. (2)

Text size