PT 8.1.2

She is Wonderstruck by the Valor of Saurirāja

சவுரிராஜனின் வீரத்தை இவள் வியக்கின்றாள்

1649 செருவரைமுன்னாசறுத்த சிலையன்றோ?

கைத்தலத்ததென்கின்றாளால் *

பொருவரைமுன்போர்தொலைத்த

பொன்னாழிமற்றொருகைஎன்கின்றாளால் *

ஒருவரையும்நின்னொப்பா

ரொப்பிலர்என்னப்பா! என்கின்றாளால் *

கருவரைபோல்நின்றானைக்

கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ? (2)

Text size