PT 7.8.5

He is the One Who Took the Narasiṁha Incarnation

நரசிம்மாவதாரம் எடுத்தவன் இவனே

1622 சினமேவும்அடலரியினுருவமாகித்

திறல்மேவும்இரணியன்தாகம்கீண்டு *

மனமேவுவஞ்சனையால்வந்தபேய்ச்சி

மாள உயிர்வெளவிய எம்மாயோன்காண்மின் *

இனமேவுவரிவளைக்கையேந்தும் கோவை

யேய்வாயமரகதம்போல் கிளியினின்சொல் *

அனமேவுநடைமடவார்பயிலும் செல்வத்து

அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.

Text size