PT 7.8.3

He is the One Who Graced Gajendra

கஜேந்திரனுக்கு அருளியவன் இவனே

1620 குலத்தலையமதவேழம்பொய்கைபுக்குக்

கோள்முதலைபிடிக்கஅதற்குஅனுங்கிநின்று *

நிலத்திகழும்மலர்ச்சுடரேய்சோதீ! என்ன

நெஞ்சிடர்தீர்த்தருளியஎன்நிமலன்காண்மின் *

மலைத்திகழ்சந்தகில்கனகமணியும்கொண்டு

வந்துந்திவயல்கள்தொறும்மடைகள்பாய *

அலைத்துவரும்பொன்னிவளம்பெருகும்செல்வத்து

அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.

Text size