The Lord Who Herds the Cows is He Who Bestowed the Meaning of the Vedas
வேதப்பொருளை அருளியவன் ஆமருவியப்பன்
1619 முன்இவ்வுலகேழும்இருள்மண்டியுண்ண
முனிவரொடுதானவர்கள்திசைப்ப * வந்து
பன்னுகலைநால்வேதப்பொருளையெல்லாம்
பரிமுகமாய்அருளியஎம்பரமன்காண்மின் *
செந்நெல்மலிகதிர்க்கவரிவீசச்
சங்கமவைமுரலச்செங்கமலமலரையேறி *
அன்னமலிபெடையோடும்அமரும்செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.