PT 7.8.1

The Lord Who Herds the Cows is He Who Reclines upon the Serpent Couch

பாம்பிணையில் பள்ளிகொண்டவனே ஆமருவியப்பன்

1618 செங்கமலத்திருமகளும்புவியும்

செம்பொன்திருவடியினிணைவருடமுனிவரேத்த *

வங்கமலிதடங்கடலுள் அநந்தனென்னும்

வரியரவினணைத்துயின்றமாயோன்காண்மின் *

எங்குமலிநிறைபுகழ்நால்வேதம் ஐந்து

வேள்விகளும்கேள்விகளும்இயன்றதன்மை

அங்கமலத்தயனனையார்பயிலும்செல்வத்து

அணியழுந்தூர் நின்றுகந்தஅமரர்கோவே. (2)

Text size