PT 7.6.2

This is the Place Where I Saw and Rejoiced in Paraśurāma

பரசுராமனை நான் கண்டு திளைத்த இடம் இது

1599 கோவானார்மடியக் கொலையார்மழுக்கொண்டருளும் *

மூவாவானவனை முழுநீர்வண்ணனை * அடியார்க்கு

ஆ! ஆ! என்றிரங்கித் தென்னழுந்தையில்மன்னிநின்ற *

தேவாதிதேவனை யான்கண்டுகொண்டுதிளைத்தேனே.

Text size