The Place I Saw Narasiṁha is Tiruvaḻuntūr
நரசிங்கனை நான் கண்ட இடம் திருவழுந்தூர்
1598 சிங்கமதாய்அவுணன் திறலாகம்முன்கீண்டுகந்த *
சங்கமிடத்தானைத் தழலாழிவலத்தானை *
செங்கமலத்தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற *
அங்கமலக்கண்ணனை அடியேன்கண்டுகொண்டேனே. (2)