PT 7.6.1

The Place I Saw Narasiṁha is Tiruvaḻuntūr

நரசிங்கனை நான் கண்ட இடம் திருவழுந்தூர்

1598 சிங்கமதாய்அவுணன் திறலாகம்முன்கீண்டுகந்த *

சங்கமிடத்தானைத் தழலாழிவலத்தானை *

செங்கமலத்தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற *

அங்கமலக்கண்ணனை அடியேன்கண்டுகொண்டேனே. (2)

Text size