My Heart Melts Only for the Devotees of Sāranātha
சாரநாதன் பக்தர்கட்கே என் உள்ளம் உருகும்
1586 கள்ளத்தேன்பொய்யகத்தேனாதலால்
போதொருகால்கவலையென்னும் *
வெள்ளத்தேற்குஎன்கொலோ?
விளைவயலுள்கருநீலம்களைஞர்தாளால்
தள்ள * தேன்மணநாறும்
தண்சேறையெம்பெருமான்தாளை * நாளும்
உள்ளத்தேவைப்பாருக்குஇதுகாணீர்
என்னுள்ளம்உருகுமாறே.