PT 7.4.9

My Heart Melts Only for the Devotees of Sāranātha

சாரநாதன் பக்தர்கட்கே என் உள்ளம் உருகும்

1586 கள்ளத்தேன்பொய்யகத்தேனாதலால்

போதொருகால்கவலையென்னும் *

வெள்ளத்தேற்குஎன்கொலோ?

விளைவயலுள்கருநீலம்களைஞர்தாளால்

தள்ள * தேன்மணநாறும்

தண்சேறையெம்பெருமான்தாளை * நாளும்

உள்ளத்தேவைப்பாருக்குஇதுகாணீர்

என்னுள்ளம்உருகுமாறே.

Text size