PT 7.4.8

There is No Sorrow for the Servants of the Servants of Sāranātha

சாரநாதனின் அடியார்க்கடியார்க்குத் துன்பமே இல்லை

1585 உண்ணாதுவெங்கூற்றம்

ஓவாதுபாவங்கள்சேரா * மேலை

விண்ணோரும்மண்ணோரும்வந்திறைஞ்சும்

மென்தளிர்போலடியினானை *

பண்ணாரவண்டியம்பும்

பைம்பொழில்சூழ்தண்சேறையம்மான்தன்னை *

கண்ணாரக் கண்டுருகிக்

கையாரத்தொழுவாரைக் கருதுங்காலே.

Text size