There is No Sorrow for the Servants of the Servants of Sāranātha
சாரநாதனின் அடியார்க்கடியார்க்குத் துன்பமே இல்லை
1585 உண்ணாதுவெங்கூற்றம்
ஓவாதுபாவங்கள்சேரா * மேலை
விண்ணோரும்மண்ணோரும்வந்திறைஞ்சும்
மென்தளிர்போலடியினானை *
பண்ணாரவண்டியம்பும்
பைம்பொழில்சூழ்தண்சேறையம்மான்தன்னை *
கண்ணாரக் கண்டுருகிக்
கையாரத்தொழுவாரைக் கருதுங்காலே.