PT 7.4.10

Let Everyone Worship Lord Sāranātha

யாவரும் சாரநாதப் பெருமாளையே தொழுமின்

1587 பூமாண்சேர்கருங்குழலார்போல்நடந்து

வயல்நின்றபெடையோடு * அன்னம்

தேமாவினின்னிழலில்கண்துயிலும்

தண்சேறையம்மான்தன்னை *

வாமான்தேர்ப்பரகாலன்

கலிகன்றியொலிமாலைகொண்டுதொண்டீர்! *

தூமாண்சேர்பொன்னடிமேல்சூட்டுமின்

நும்துணைக்கையால்தொழுதுநின்றே. (2)

Text size