Let Everyone Worship Lord Sāranātha
யாவரும் சாரநாதப் பெருமாளையே தொழுமின்
1587 பூமாண்சேர்கருங்குழலார்போல்நடந்து
வயல்நின்றபெடையோடு * அன்னம்
தேமாவினின்னிழலில்கண்துயிலும்
தண்சேறையம்மான்தன்னை *
வாமான்தேர்ப்பரகாலன்
கலிகன்றியொலிமாலைகொண்டுதொண்டீர்! *
தூமாண்சேர்பொன்னடிமேல்சூட்டுமின்
நும்துணைக்கையால்தொழுதுநின்றே. (2)