PT 7.4.2

Those Who Worship Sāranātha are in My Mind

சாரநாதனைத் தொழுவாரே என் மனத்தில் உள்ளார்

1579 அம்புருவவரிநெடுங்கண் * அலர்மகளை

வரையகலத்தமர்ந்து * மல்லல்

கொம்புருவவிளங்கினமேல்

இளங்கன்றுகொண்டெறிந்தகூத்தர்போலாம் *

வம்பலரும்தண்சோலை வண்சேறை

வானுந்துகோயில்மேய *

எம்பெருமான்தாள்தொழுவார்

எப்பொழுதும்என்மனத்தேஇருக்கின்றாரே.

Text size