Those Who Worship Sāranātha are My Masters
சாரநாதனைத் தொழுவாரே என் தலைவர்
1578 கண்சோரவெங்குருதிவந்திழிய
வெந்தழல்போல்கூந்தலாளை *
மண்சேரமுலையுண்டமாமதலாய்!
வானவர்தம்கோவே! என்று *
விண்சேரும்இளந்திங்கள்அகடுரிஞ்சு
மணிமாடமல்கு * செல்வத்
தண்சேறையெம்பெருமான்தாள்தொழுவார் காண்மின்
என்தலைமேலாரே. (2)