PT 7.4.1

Those Who Worship Sāranātha are My Masters

சாரநாதனைத் தொழுவாரே என் தலைவர்

1578 கண்சோரவெங்குருதிவந்திழிய

வெந்தழல்போல்கூந்தலாளை *

மண்சேரமுலையுண்டமாமதலாய்!

வானவர்தம்கோவே! என்று *

விண்சேரும்இளந்திங்கள்அகடுரிஞ்சு

மணிமாடமல்கு * செல்வத்

தண்சேறையெம்பெருமான்தாள்தொழுவார் காண்மின்

என்தலைமேலாரே. (2)

Text size