PT 7.4.3

The Servants of Sāranātha Shall Become Devas

சாரநாதன் அடியார்களே தேவர்களாவர்

1580 மீதோடிவாளெயிறுமின்னிலக

முன்விலகும்உருவினாளை *

காதோடுகொடிமூக்கன்றுடனறுத்த

கைத்தலத்தா! என்றுநின்று *

தாதோடுவண்டலம்பும்

தண்சேறையெம்பெருமான்தாளையேத்தி *

போதோடுபுனல்தூவும்புண்ணியரே

விண்ணவரில்பொலிகின்றாரே.

Text size