My Mind Praises Only Tirumāl
என் மனம் திருமாலையே போற்றும்
1576 என்செய்கேன்அடியேன்? உரையீர்இதற்குஎன்றும்
என்மனத்தேஇருக்கும்புகழ் *
தஞ்சையாளியைப்பொன்பெயரோன்
நெஞ்சம்அன்றுஇடந்தவனைத்தழலேபுரை *
மிஞ்செய்வாளரக்கன்நகர்பாழ்படச்
சூழ்கடல்சிறைவைத்து, இமையோர்தொழும் *
பொன்செய்மால்வரையைமணிக்குன்றினை அன்றி
என்மனம்போற்றியென்னாதே.