PT 7.3.9

My Mind Praises Only Tirumāl

என் மனம் திருமாலையே போற்றும்

1576 என்செய்கேன்அடியேன்? உரையீர்இதற்குஎன்றும்

என்மனத்தேஇருக்கும்புகழ் *

தஞ்சையாளியைப்பொன்பெயரோன்

நெஞ்சம்அன்றுஇடந்தவனைத்தழலேபுரை *

மிஞ்செய்வாளரக்கன்நகர்பாழ்படச்

சூழ்கடல்சிறைவைத்து, இமையோர்தொழும் *

பொன்செய்மால்வரையைமணிக்குன்றினை அன்றி

என்மனம்போற்றியென்னாதே.

Text size