PT 7.3.8

I Have Seen Kaṇṇa

கண்ணனைக் கண்டு விட்டேன்

1575 இனிஎப்பாவம்வந்தெய்தும்? சொல்லீர்

எமக்குஇம்மையேஅருள்பெற்றமையால் * அடும்

துனியைத்தீர்த்து இன்பமேதருகின்றதோர்

தோற்றத்தொன்னெறியை * வையம்தொழப்படும்

முனியைவானவரால்வணங்கப்படும்

முத்தினைப் பத்தர்தாம்நுகர்கின்றதுஓர்

கனியை * காதல்செய்துஎன்னுள்ளம்கொண்ட

கள்வனை இன்றுகண்டுகொண்டேனே.

Text size