PT 7.3.2

I Will Cherish the Perfect Lord of Naṟaiyūr

நறையூர் நம்பியைக் நான் ஆதரிப்பேன்

1569 தாய்நினைந்தகன்றேயொக்க என்னையும்

தன்னையேநினைக்கச்செய்து * தான்எனக்காய்

நினைந்தருள்செய்யும் அப்பனை

அன்றுஇவ்வையகமுண்டுமிழ்ந்திட்ட

வாயனை * மகரக்குழைக்காதனை

மைந்தனை மதிட்கோவலிடைகழி

யாயனை * அமரர்க்கரியேற்றை என்

அன்பனையன்றிஆதரியேனே.

Text size