PT 7.3.1

I Saw and Rejoiced in the Perfect Lord of Naṟaiyūr

நறையூர் நம்பியைக் கண்டுகளித்தேன்

1568 சினவில்செங்கண்அரக்கருயிர்மாளச்

செற்றவில்லியென்றுகற்றவர்தந்தம்

மனமுள்கொண்டு * என்றும்எப்போதும்நின்றேத்தும்

மாமுனியை மரமேழெய்தமைந்தனை *

நனவில்சென்றார்க்கும்நண்ணற்கரியானை

நான்அடியேன்நறையூர்நின்றநம்பியை *

கனவிற்கண்டேன்இன்றுகண்டமையால் என்

கண்ணிணைகள்களிப்பக்களித்தேனே. (2)

Text size