I Have Found the Lord Who is Affectionate to His Devotees
பத்தராவிப் பெருமாளைக் கண்டுகொண்டேன்
1638 பெரும்புறக்கடலைஅடலேற்றினைப்
பெண்ணை ஆணை * எண்ணில்முனிவர்க்கருள்
தருந்தவத்தைமுத்தின்திரள்கோவையைப்
பத்தராவியைநித்திலத்தொத்தினை *
அரும்பினைஅலரைஅடியேன்மனத்தாசையை
அமுதம்பொதியின்சுவை *
கரும்பினைக்கனியைச்சென்றுநாடிக்
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே. (2)