O Perfect Lord! You are the Mother of All Souls.
நம்பி! உயிர்க்கெல்லாம் நீதான் தாய்
1556 தூயாய்! சுடர்மாமதிபோல்உயிர்க்கெல்லாம் *
தாயாயளிக்கின்ற தண்தாமரைக்கண்ணா *
ஆயா! அலைநீருலகேழும் முன்னுண்ட
வாயா! * உனைஎங்ஙனம் நான்மறக்கேனே?
Your browser does not support the audio element.
audio