PT 7.1.9

O Perfect Lord! You are the Mother of All Souls.

நம்பி! உயிர்க்கெல்லாம் நீதான் தாய்

1556 தூயாய்! சுடர்மாமதிபோல்உயிர்க்கெல்லாம் *

தாயாயளிக்கின்ற தண்தாமரைக்கண்ணா *

ஆயா! அலைநீருலகேழும் முன்னுண்ட

வாயா! * உனைஎங்ஙனம் நான்மறக்கேனே?

Text size