PT 6.7.1

The Perfect Lord of Naṟaiyūr is Lord Rāma Himself

நறையூர் நம்பிதான் இராமபிரான்

1508 ஆளும்பணியும்அடியேனைக்கொண்டான் * விண்டநிசாசரரை

தோளும்தலையும்துணிவெய்தச் சுடுவெஞ்சிலைவாய்ச்சரந்துரந்தான் *

வேளும்சேயும்அனையாரும் வேற்கணாரும்பயில்வீதி *

நாளும்விழவினொலியோவா நறையூர்நின்றநம்பியே. (2)

Text size