The Perfect Lord of Naṟaiyūr is Lord Rāma Himself
நறையூர் நம்பிதான் இராமபிரான்
1508 ஆளும்பணியும்அடியேனைக்கொண்டான் * விண்டநிசாசரரை
தோளும்தலையும்துணிவெய்தச் சுடுவெஞ்சிலைவாய்ச்சரந்துரந்தான் *
வேளும்சேயும்அனையாரும் வேற்கணாரும்பயில்வீதி *
நாளும்விழவினொலியோவா நறையூர்நின்றநம்பியே. (2)