The Sacred Name of the One Who Ate Butter is "Namo Nārāyaṇa"
வெண்ணெயுண்டான் திருநாமம் நமோநாராயணம்
1540 பூணாதனலும்தறுகண்வேழம்மறுக * வளைமருப்பை
பேணான்வாங்கி அமுதம்கொண்டபெருமான்திருமார்வன் *
பாணாவண்டுமுரலும்கூந்தல் ஆய்ச்சிதயிர்வெண்ணெய் *
நாணாதுஉண்டான்நாமம்சொல்லில் நமோநாராயணமே.