PT 6.10.3

The Sacred Name of the One Who Ate Butter is "Namo Nārāyaṇa"

வெண்ணெயுண்டான் திருநாமம் நமோநாராயணம்

1540 பூணாதனலும்தறுகண்வேழம்மறுக * வளைமருப்பை

பேணான்வாங்கி அமுதம்கொண்டபெருமான்திருமார்வன் *

பாணாவண்டுமுரலும்கூந்தல் ஆய்ச்சிதயிர்வெண்ணெய் *

நாணாதுஉண்டான்நாமம்சொல்லில் நமோநாராயணமே.

Text size