The Sacred Name of the One Who Measured the Worlds is "Namo Nārāyaṇa"
உலகளந்தான் திருப்பெயர் நமோநாராயணம்
1539 விடந்தானுடையஅரவம்வெருவச் செருவில்முனநாள் * முன்
தடந்தாமரைநீர்ப்பொய்கைபுக்கு மிக்கதாடாளன் *
இடந்தான்வையம்கேழலாகி உலகைஈரடியால் *
நடந்தானுடையநாமம்சொல்லில் நமோநாராயணமே.