O Lord of Tiruvaṇṇakar! Grant Your Divine Grace.
திருவண்ணகரானே! திருவருள் தா
1452 பாரெழுகடலெழுமலையெழுமாய்ச்
சீர்கெழும்இவ்வுலகேழுமெல்லாம் *
ஆர்கெழுவயிற்றினில்அடக்கிநின்று அங்கு
ஒரெழுத்துஓருருவானவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!