PT 6.1.4

O He Who Slumbered on the Banyan Leaf! Bestow Grace.

ஆலிலையில் கண்வளர்ந்தவனே! அருள் செய்

1451 நிலவொடுவெயில்நிலவிருசுடரும்

உலகமும்உயிரும் உண்டுஒருகால் *

கலைதருகுழவியின்உருவினையாய்

அலைகடல்ஆலிலைவளர்ந்தவனே! *

ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *

வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!

Text size