PT 5.8.6

He Who Protected Mārkaṇḍeya

மார்க்கண்டேயனைக் காப்பாற்றியவன்

1423 மன்னுநான்மறைமாமுனிபெற்ற

மைந்தனை மதியாதவெங்கூற்றந்

தன்னையஞ்சி * நின்சரணெனச்சரணாய்த்

தகவில்காலனையுகமுனிந்தொழியா *

பின்னைஎன்றும்நின்திருவடிபிரியாவண்ணம்

எண்ணியபேரருள் * எனக்கும்

அன்னதாகுமென்றுஅடியிணையடைந்தேன்

அணிபொழில்திருவரங்கத்தம்மானே!

Text size